தமிழ் சினிமாவை பொறுத்தவரை உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் படம் நீண்ட இடைவெளியின் பின் திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்களிடம் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லுக்கிறது இப்படத்தில் முதல் முறையாக நடிகைகள் சாய்பல்லவி மற்றும் ராகுல் பிரீத்சிங் உடன் நடித்துள்ளார் இப்படத்தில் இளைஞர்கள் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் டீசர் டெயிலர் மற்றும் பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்திற்காக டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கிய சத்யா டியட்டரில் மிகக்குறைந்த நேரத்திலே அணைத்து டிககெட்டும் பதிவு செய்யப்பட்டுவிட்டது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக