தமிழ் பெண்கள் அழகு அறிவு வீரம் என்ற எதிலும் தனித்துவமான விளங்குபவர்கள் இவர் தமது கலாச்சாரத்தையும் பேணி வாழ்பர்கள்
தமிழ் புலவர்களில் முதன்மையானவர் சங்கத் தமிழின் பெருமையை எடுத்துக் கூறி நல்வழிப்படுத்தும் ஔவையார் ஒர் பெண் புலவர்
உலகில் மிக வீரரான பெண்கள் என்றால் அது தமிழ் பெண்களே வேலு நாச்சியார் ஒர் அரசி தனது நாட்டையும் நாட்டு மக்களை காப்பதற்காக மேலத்தேயருடன் போர் புரிந்தவர்கள்
உலகிலேயே முதல் தற்கொலை போராளி உலகப் போரில் தான் உருவானது என்று வரலாற்றில் குறிப்பிடுபட்டுள்ளது. ஆனால் வேலு நாச்சியார் ஆட்சியின் போது அவரின் படைத்தளபதியாக இருந்து குயிலி என்று பெண்கள் மேலத்தேயரின் ஆயுத பலத்தை அழிக்க தன் மீது நெருப்பை ஏற்றிக்கொண்டு அவர்களின் ஆயுத அறையை அழித்தார்கள். இவரே முதல் தற்கொலை போராளி
தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டால் அறிவு வீரம் ஒருங்கே சேர்த்து குடும்பத்தை நடத்தும் திறமை கொண்டவர்கள் தமிழ் பெண்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக