பழமொழி விளக்கம் 02

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
ஒரு  பெற்றோருக்கு தன் பிள்ளை தான் முக்கியம்  அவன் தவறு செய்தாலும்  அவன் செய்தது சரி என்று  சொல்வார்கள்
தனது முன் ஆயிரம் அழகானவர்கள் இருந்தாலும் இவ்வுலகில் தன் பிள்ளை மட்டும் தான் அழகு  சொல்வார்கள்
இதை தான்  "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு " என்று சொல்வார்கள்  

கருத்துகள்