தன்னை தேடி வரும் படவாய்ப்புகளை வைத்து சம்பளத்தை இருமடங்காக உயர்த்திய நடிகை ராஸ்மிகா 😲😲😲

தமிழில் சினிமாவில் கார்த்தியின் 19 ஆவது படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகம் ஆகும் நடிகை ராஸ்மிகா சென்ற வருடம்  விஜய் தேவரகுன்டாவுடன் நடித்த கீதா கோவிந்தன் படத்தின் மூலமாக ரசிகர்கள் இடம் நல்லவரவேற்பை பெற்றார் இதன் பின்னர் தொடர்ச்சியாக படவாய்ப்புகள் இவரை தேடிவந்துள்ளது இதனால்
அவர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் இது வரை காலமும் ஒரு படத்திற்கு நாற்பது லட்சம் வாங்கிய இவர் இப்போது 60 லட்சம் முதல் 80 லட்சம் வரை கேட்கின்றாம். நடிகர் கார்த்தி மற்றும் விஜய்   தேவரகுன்டாவுடனும் நடித்துக்கொண்டுள்ளார். அத்துடன் நடிகர் விஜய் மற்றும் மகேஸ்பாபு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வருகிறதாம் 

கருத்துகள்