சூரியாவின் உருக்கமான டூவிட் 💗 தனது ரசிகர்களுக்காக 💗


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் இன்று திரைக்கு வந்த படம்  என்.ஜி.கே  இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த  வரவேற்புக்கு  நன்றி கூறும் விதமாக ஒரு பதிவை இட்டு உள்ளார்
அன்பே தவம் அன்பே வரம் வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்கே என் வரம் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிகையே என்னை தொடர்ந்து இயக்குகிறதை அணைவரையும் மகழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் உங்களுக்கும் இறைவனுக்கும் உள்ளம் நெகிழ நன்றிகள் 
என பதிவுசெய்து  தனது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு தனது அன்பை அழகாக வெளிப்படுத்துவதில் சூர்யா சிறந்த நடிகன் 

 .இது பிடித்திருந்தால் Like செய்து share செய்து அதிக சூர்யா ரசிகர்களை சென்றடைய செய்யுங்கள்

கருத்துகள்