காலத்தால் அழியாத மாபெரும் காவியம் கல்கியின் பொன்னியின் செல்வன் சோழர்கால மன்னனின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் படமே பொண்ணியின் செல்வன் கதையே படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கணவாகும் இப்படம் 800 கோடி ரூபாய் பொருட் செலவில் மூன்று மொழிகளில் உருவாகின்றது
இப்படத்தில் யார் யார் எந்த எந்த பாத்திரத்தில் நடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்
⛩ அமித்தா பச்ஜன் -சுந்தர சோழன்
⛩விக்ரம் -ஆதித்யா கரிகாலன்
⛩ஜெயம் ரவி -அருள் மொழிவர்மன்
⛩குந்தவை -கீர்த்தி சுரேஸ்
⛩வந்திய தேவன் -கார்த்திக்
⛩பூங்குழலி-நயன்தாரா
⛩நந்தினி -ஜஸ்வர்யா ராஜ்
இவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இவர்களை தவிர உள்ள முக்கியமான பாத்திரங்களில் யார் யார் நடிக்கலாம் என்றும் அல்லது இவர்களை விட இந்த பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் இது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக