சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து சிறியவர் முதல் பெரியவர் வரை கவர்ந்த நாயகன் சிவகார்த்திகேயன் இவர் நடிகன் என்று சாதித்து இப்போது சிறந்த பாடலாசிரியர் என தனது திறமையை வெளிப்படுத்தி இப்போது அதற்காக விருதையும் பெற்றுள்ளார் இவருக்கு இவ்விருதை வழங்கியது கலைப்புலி தானு அவர்கள்
விருது வழங்கிய போது ரஜனிகாந் க்கு சூப்பர்ஸ்டார் போல் சிவகார்த்திகேயனுக்கு பட்டம் வைக்குமாறு கேட்க எவர்க்ரீன் ஹீரோ என்று கூறினார். இந்த பட்டம் உங்களுக்கு பிடித்து இருக்காக எவர்க்ரீன் ஹீரோ சிவகார்த்திகேயன் என்ற பெயர் இது உங்களுக்கு பிடித்திருந்தால் அதிகமாக Share செய்து அதிக தெரியபடுத்துங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக