தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வளம் வருவார்கள் சூர்யா மற்றும் மாதவன் இவர்கள் இருவரும் முதல் முறையாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்திலும் அதற்கு பிறகு கமல் த்ரிஷா மாதவன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சூர்யா சிறப்பு தோற்றமாக வந்து ஆடியுள்ளார் இப்போது மூன்றாவது முறையாக இப்போது இணையவுள்ளனர்
தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை கவர்ந்து உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா மற்ற நடிகர் போல் இல்லாமல் முன்னனி நடிகன் என்றாலும் சக நடிகர் படத்தில் இப்போது சிறப்புதோற்றத்தில் நடிப்பவர் அந்த வகையில் நடிகர் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்கை வரலாற்று படத்திலும் ஒரு சிறு காட்சிக்கு சிறப்பு தோற்றத்தில் வருகின்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக