சரவணன் மீனாட்சி தொடரின் பின்னர் இவர் எந்த தொடரிலும் நடிக்கவில்லை எனினும் இவர் கணவன் தினேஸ் உடன் சேர்ந்து நடிக்க போவதாக கூறியிருந்தார் இது முன்னனி தமிழ் சனலில் ஒளிபரப்பாகும் என்று ரக்சிதா தகவல் வெளியிட்டு இருந்தார்
இந்த நாடகம் விஜய் டிவி அல்லது zee தமிழில் ஒளிபரப்பாகலாம் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இது அதிகமாக zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவே அதிகமான வாய்ப்புகள் காணப்படுகிது (இது உறுதி அல்ல)
ரக்சிதா சின்னத்திரையில் மட்டும் அல்ல வெள்ளித்திரையிலும் நாயகியாக நடித்துள்ளார் இவர் "பாரிஜாத" என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் அத்துடன் உப்பு கருவாடு என்ற தமிழ் படத்திலும் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் இப்படம் அவருக்கு நல்ல பெயருடன் தமிழ் சினிமாவின் நாயகி என்ற அங்கீகாரத்தை கொடுத்துள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக