சினேகன் இறுதியாக வெள்ளித்திரையில் நாயகனாக நடித்த படம் "பொன்னி வீரன் " என்ற படமே இப்படமும் எதிர்பார்த்தது போல அமையவில்லை
இவர் ஒரு கவிஞனாக இவருக்கு கவிச்சிற்பி, சின்ன பாரதி, கவி இளவரசு, எழுச்சி கவிஞர் ஆகியன இவருக்கு கிடைத்த பட்டப் பெயர்களும் ஆகும்
இவர் சில சின்னத்திரை நாடகங்களின் ஆரம்ப பாடல் வரிகளையும் அவர் எழுதியுள்ளார் அந்த வகையில் இவர் எழுதியஹபாடல்கள் இடம் பெற்ற சின்னத்திரை நாடகங்கள் தீபங்கள், தெக்கத்தி பொண்ணு , உயிர் மெய் போன்ற நாடகங்கள் ஆகும்
இவரது பல கருத்துகள் சமூகத்திற்கு புதிராகவும் எதிராகவும் அமைந்துள்ளது இக்கருத்துகளை கருத்தாக மட்டும் இல்லாமல் செயலாகவும் மாற்றியுள்ளார் இதனால் பல எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக