ஆரவ் உடைய அப்பா சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போதே இவர்கள் நாகர் கோவில் இருந்து திருச்சி வந்தனர் பின் ஆரவ் தனது மேல் நிலை படிப்பிற்காக சென்னைக்கு வந்தார் பின் இவர் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை செய்தார்
இவருக்கு. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவரது வேலையையும் விட்டு விட்டு முழுவதுமாக ஒரு நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தனது முயற்சிகளை தீவிரமாக எடுத்தார்
பின் இவர் வி.எஸ் ஆனந்த கிருஸ்னா என்பவரின் உதவியுடன் வாய்ப்புகளை தேடினார் இதற்காகவே இவர் பல மோடலீங் ஹீட்டையும் நடத்தியுள்ளார் ஆரவை வைத்து. பின்னரும் ஆரவ் பல தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்புகளை தேடிக் கொண்டார் அதன் பயனாக விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தில் ஆரம்ப காட்சியில் மட்டும் தோண்றியுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக