ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதியிடம் கோரிகை வைத்த நடிகர் உதயா ....🗯🗯🗯

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் சம்பாதித்து அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர்கள் தான் நடிகன் ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி அந்த வகையில் இவர்களது படங்களுக்கு ரசிகர்களிடம்  நல்வரவேற்ப்பை பெற்றுள்ளது
எதிர்வரும் கார்த்திகை மாதம் 16 திகதி காற்றின் மொழி  உத்திரமகாராஜா மற்றும் செய் போன்ற சில படங்கள் வெளியாகவுள்ளது இந்த நிலையில் நடிகர் உதயா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் 
இந்த நேரத்தில் ஜெயம் ரவியின் அடங்க மறு மற்றும் விஜய் சேதுபதியின் சீதாகாதி படம் வெளிவந்தால் எமது படங்களின் வசூல் பாதிக்கும் எனவே இவ்விரு படங்களையும் வேறு திகதியில் வெளியிடுமாறு தனது வேண்டுகோளை கூறியிருந்தார் நடிகர் உதயா இதை எற்றதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்

கருத்துகள்