பின்னர் அழகான குடும்ப பெண்ணாகவே தெரிந்தார் இந்த நாடகத்தின் கதை அம்சம் பேய் , மறுபிறப்பு ,கடவுள் என எல்லா வகையிலும் கதை அமைகிறது இதை பல ரசிகர்களை கவர்ந்தாலும் சில இதை பலர் விமர்சித்தனர் பல எதிர்பார்ப்புகளை கடந்து 1250 பகுதிக்கு கடந்து வெற்றி வாகை சூடிய தொடர் இது
இந்த மீனாட்சிக்கு எத்தனை சரவணன் என பலரலும் நக்கல் அடிக்கப்பட்டது ஒரு தொடரின் நடிக்கும் நடிகர்களுக்கு வாய்ப்பு வந்து அவர்கள் வெள்ளித்யிரைக்கு சென்றனர் ஆனால் இவர் தொடர்ச்சியாக நடித்தார் இது இவரது நடிப்பு திறமையால் கிடைத்து
இது அவரது திறமையால் கிடைத்தது அவரை புகழவிட்டாலும் அவரை இகழும் கூடாது நான்கு நடிகன் மாறியும் ஒரு நடிகையே தொடர்ச்சியாக இரண்டு பாகம் நடிப்பது என்றால் அது அவரின் திறமையே இது நம்மால் முடியாது எனவே பாராட்டுவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக