முதியவர் தோற்றத்தில் ரோமோ படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னுக்கு வந்த நாயகன் முதல் நடிகனின் நண்பனாக நகைசுவை கொண்ட பாத்திரம் நடிகன் பாடகன்   என திரையுலகில்  தனது பாதையை அடுத்ததடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார்  அந்த வகையில் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கும் படம் அருண் ராஜா இயக்கத்தில் உருவாகும் கனா படத்தில
அருண் ராஜ் இயக்கத்தில்  ஐஸ்வர்யா ராஜேஸ் முன்னனி பாத்திரத்தில்  நடிக்கும்  இப்படத்தில் சத்திய ராஜ் சிவகார்த்திகேயன்  நடிக்கின்றனர் இப்படத்தில் முதியவராக ஒரு சைக்கில் திருத்தும் தொழிலாராகவும் நடிக்கின்றார் அருண் ராஜ் அவர்களிடம் இப்படத்தில்  எனக்கு ஒரு மாறுப்பட்ட பாத்திரம் தரும்படி விரும்பிக் கேட்டு ஏற்று நடிக்கும் படமே இது
இப்படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன்  " வாயாடி பெத்த பிள்ளை " என்ற பாடலையும் பாடியுள்ளார் இப்பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம்

கருத்துகள்