தீபக்கு ஒரு மகன் உள்ளார் அவரது பெயர் அக்னித் இவர் ஒரு முறை Zee tamil தொலைக்காட்சியில் தந்தையைப் போல் நிகழ்ச்சியை தொகுத்துக் காட்டியுள்ளார்
தீபக் ஆரம்பத்தில் மற்ற நாயகர்களுக்கு மட்டும் குரல் கொடுத்து வந்தார் எப்போதும் புன்னகை தழும்பும் முகம் ரசிக்க வைக்கும் பேச்சு போன்ற திறமைகள் எல்லாம் சேர்ந்து திரைக்கு பின்னால் நின்ற இவரை திரைக்கு முன்னால் வர செய்தது
இவர் அறிமுகமான தொடர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பான தொடர் ஜென்மம் X என்ற சீரியல் தான் இந்த நாடகம் ஒர் திகில் நாடகமாக உருவாகியது இதில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார் இதனைத் தொடர்ந்து பட்டர்பிளைஸ் அக்னி சாட்சி அன்பை தேடி போன்ற நாடகங்களில் சிறிய தோற்றத்தில் நடித்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக