சன் குடும்பம் நிகழ்ச்சியின் மூலமாக சன்டிவியில் தொகுப்பளாராக மாறினார் தீபக் . இந்த நிகழ்ச்சி அப்போது சன்டிவியில் ஒளிப்பரப்பாகிய தொடர்களில் நடித்த நட்சத்திரங்கள் தமது திறமைகளை கொண்டு சக நாடக நட்சத்திரங்களுடன் போட்டிப் போட்டு இதில் வெற்றி தோல்வியை பரிமாறிய நிகழ்ச்சியாகவே இது அமைந்தது
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சன்குடும்பம் இரண்டாம் பாகம் நிகழ்ச்சியை தீபக் தான் தொகுத்து வழங்கினார் அப்போது போட்டியாளர்களாக பங்கு பற்றிய நாடகங்கள் ஆன திருமதி செல்வம் மற்றும் தென்றல் நாடங்கள் போட்டியாளாராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
சன்டிவியில் பிரபல்ய நிகழ்ச்சியான சூப்பர் சேலச் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்கினார் இதன் மூலம் சன்டிவி தொகுப்பாளர்களில் முக்கிய இடம் வகித்தார் இருப்பினும் இவர் இறுதியாக தொகுத்து வழங்கி நிகழ்ச்சி இது தான் அதாவது சன்டிவியில் அதன் பின்னர் zee தமிழ் தொகுப்பாளாராக மாறினார்
கருத்துகள்
கருத்துரையிடுக