பின்னர் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்த கவினை சரவண வேட்டையன் என்ற பெயருடன் இந்த நாடகத்தின் நாயகனாக மாறினார் மீனாட்சி ஜோடியாக சிறப்பாக நடித்தார் கவிண் ரக்சிதா ஜோடி ரசிகர்களை வெகுவாக கவரத் தொடங்கியது இதனால் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தனர்
பின்னர் கதையை ஒருவரும் எதிர்பார்க்காத வண்ணம் அமைந்தது சிரியலின் சரிவை நிலை நிறுத்தி மீண்டும் கொடிக் கட்டி பறக்கவிட்டு ரசிகர்களால் பெரிதும் கொண்டப்பட்டது பின்னர் இத்தொடர் வெற்றித் தொடராகவே அழகாக முடிவடைந்தது
இதன் பின்னர் மீண்டும் சரவணன் மீனாட்சி மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது இதில் இவருக்கு ஜோடியாக ரீயோ நடித்திருந்தார் இது வரை சரவணன் மீனாட்சியில் மீனாட்சி எப்போதுமே கிராமத்து பெண்ணாகவே நடித்திருந்தார் ஆனால் இந்த பகுதியில் வெளிநாட்டில் இருந்து படிப்பு முடித்து வந்த பெண்ணாக நடித்தார் ஆரம்ப காட்சிகளில்
கருத்துகள்
கருத்துரையிடுக