இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கானாக் காணும் காலங்கள் என்ற நாடகத்தில் ஒரு சிறு வேடத்தில் சிறப்பு தோற்றமாக தோன்றி இருந்தார்
இது வரை சன்டிவி நாடகங்களில் மட்டும் நடித்திருந்ந தீபக் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ரோஜா ரதோட்டம் நாடகத்தில் நடித்திருந்தார் ஐந்து பெண்களின் கதையை மையமாக கொண்ட ரோஜா கூட்டம் என்ற நாடகத்தில் நடித்திருந்தார்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர் களிடம் நல்லவரவேற்பை பெற்ற நாடகம் திருமதி செல்வம் இந்த நாடகத்தில் தீபக் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் மனைவி மீது பாசம் கொண்ட நல்லவராகவும் வெளியில் தொழிலதிபர் என்ற பெயரில் சாமி சிலைகளை கடத்தி விற்கும் கெட்டவராக ஒரு மாறுப்பட்ட வேடத்தில் நடித்திருந்தார் இந்த நாடகத்தில் நடிக்கும் போதே இவர் வேறு ஒரு நாடகத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நாயகனாக இருந்த போதும் திருமதி செல்வம் நாடகத்தில் இருந்து இடையில் விலகவில்லை
இது வரை சன்டிவி நாடகங்களில் மட்டும் நடித்திருந்ந தீபக் முதல் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ரோஜா ரதோட்டம் நாடகத்தில் நடித்திருந்தார் ஐந்து பெண்களின் கதையை மையமாக கொண்ட ரோஜா கூட்டம் என்ற நாடகத்தில் நடித்திருந்தார்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர் களிடம் நல்லவரவேற்பை பெற்ற நாடகம் திருமதி செல்வம் இந்த நாடகத்தில் தீபக் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் மனைவி மீது பாசம் கொண்ட நல்லவராகவும் வெளியில் தொழிலதிபர் என்ற பெயரில் சாமி சிலைகளை கடத்தி விற்கும் கெட்டவராக ஒரு மாறுப்பட்ட வேடத்தில் நடித்திருந்தார் இந்த நாடகத்தில் நடிக்கும் போதே இவர் வேறு ஒரு நாடகத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நாயகனாக இருந்த போதும் திருமதி செல்வம் நாடகத்தில் இருந்து இடையில் விலகவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக