பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் இவர்கள் காதல் மக்களை கவர்ந்ததோ இல்லையோ அவர்கள் இரவரையும் காதல் வலையில் சிக்கவைத்தது அந்த வகையில் இவர்கள் இருவரும் நாடகத்தில் அறிமகம் ஆகி பின் இதிலே காதலித்து இறுதியாக அழகாக திருமணத்தில் தொடர்ந்தது இவர்கள் காதல் பயனம்
இவர் தினேசை செய்து இவர் தமிழ் நாட்டு மருமகளாக மாறினார் இவர்களுக்கு பிரிவோம் சந்திப்போம் கொடுத்த பரிசு இது. ரக்சிதாவை தமிழ் நாட்டு மருமகள் என்று அழைத்தது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்
இவர் தினேசை செய்து இவர் தமிழ் நாட்டு மருமகளாக மாறினார் இவர்களுக்கு பிரிவோம் சந்திப்போம் கொடுத்த பரிசு இது. ரக்சிதாவை தமிழ் நாட்டு மருமகள் என்று அழைத்தது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்
இதனால் தொடர்ந்து விஜய் டிவியில் மிக பிரபல்யமான தொடரான சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்தார் இவருக்கு ஜோடியாக இவ்ரான் நடித்தார் இவர்கள் ஜோடி ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்றனர் பின்னர் நடிகனுக்கு பட வாய்ப்பு வர இதில் இருந்து விலகிக் கொண்டார்
கருத்துகள்
கருத்துரையிடுக