தீபக் நட்சத்திரப் பயணம் 🌌04🌌

அதன் பின்னர் மீண்டும் தீபக் நடித்த நாடகம் மலர்கள் இந்த நாடகம் ஒரளவு ரசிகர்களை கவர்ந்தாலும் தீபக் கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை இந்த நாடகத்தில்
தீபக் நடித்த நாடகங்களில் தீபக்கு முக்கியதுவம் வாய்ந்த நாடகமாகவே அமைந்தது 2015 ஆம் ஆண்டு சன்டீவியில் ஒளிப்பரப்பான பந்தங்களில் மிக முக்கியமான ஒரு பந்தமாக மாறி நடித்திருந்தார் நடிகர்  தீபக்
தீபக் மீண்டும் ராதிகாவின் நாடகத்தில் நடித்தார் செல்வியின் தொடர்ச்சியாக உருவாகிய அரசி என்ற நாடகத்திலும் நடித்திருந்தார் இவர் தொடர்ச்சியாக சன்டீவி நாடங்களில் நடித்திருந்தார்
வைர நெஞ்சங்கள் என்ற நாடகத்தில் சிறிய அளவு எதிர்மறைப் பாத்திரத்துடன் இரண்டாவது கதாநாயகன் என்ற கெத்துடன் நடித்த பாத்திரம் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது தீபக்கு

கருத்துகள்