மானடா மயிலாடா நிகழ்ச்சி வெற்றிக் கிடைக்கவில்லை என்றாலும் இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது அந்த வகையில் இவர் ஜுலியும் நான்கு பேரும் என்ற தமிழ் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் நாயகியாக உருவெடுத்தார்
இவர் மானாடா மயிலாடா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மானஸ் என்பவரை காதலிப்பதாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் இவர்கள் இருவரும் காதலிக்கும் போதே மாறிமாறி பச்சை குத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர் இருப்பினும் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
இவர் படத்தின் ப்ரோமோவிற்காக விஜய் டிவி சென்ற போதே இவருக்கு ராஜா ராணி செம்ப என்ற பாத்திரம் இவரை தேடி வந்தது ஆரம்பதில் நடிக்க தயங்கினாலும் படத்தின் மூலம் கூட சம்பாதிக்க முடியாத நட்சத்திரப் பட்டளத்தை சந்தித்துள்ளதாக பெருமையாக கூறியுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக