ரக்சிதா பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே இவரது சொந்த ஊரான பொங்களூரில் தான் அங்கேயே உள்ள ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பளாராக தனது பணியைத் தொடங்கினார் இதன் மூலமே இவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து
இவர் முதன் முதலாக சின்னத்திரை நாயகியானது இவரது தாய் மொழியான கன்னடத் தொடரிலே அறிமுகம் ஆனார் இவர் முதல் முதல் நடித்த தொடர் " மேக மந்தரன்" என்ற தொடரில் கன்னட ரசிகர்களை கவர்ந்து அவர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்
பின் அவர் தெலுங்கு தொடரிலும் நடித்தார் இவர் 2007 ஆம் ஆண்டு " சுவாதி சிணு குளு " என்ற தொடரின் மூலமாக தெலுங்கு ரசிகர்களிடம் சென்றடைந்தார் இவர் இதுவரை தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 10 மேற்பட்ட தொடர்களில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மனம் கவரும் நாயகியாக உள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக