அடடா பழகிய முகம் என்று சொல்லும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைக்கும் நாயகனாகவே மாறிவிட்டார் இவர் நடிப்பில் சீமாராஜா படம் வெளியாகி திரையரங்குகளை கலக்கி கொண்டு உள்ளார்
சீமா ராஜா படத்தை தொடர்ந்து M.ரமேஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கின்றார்
இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தில் ஆஸ்கர் நாயகன் AR ரகுமான் அவர்கள் இசையமைக்கின்றார் இப்படத்தில் ஆரம்ப பாடலுக்கு இசையமைத்த AR ரகுமானை இப்பாடலை நீங்களே பாடினால் நல்ல இருக்கும் என்று சிவகார்த்திகேயன் தனது விருப்பத்தை கூறினார் இதை ஏற்க் கொண்ட இசை புயல் AR ரகுமான் அவர்கள் இப்படத்தின் ஆரம்ப பாடலை பாடியுள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக