ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறை இணைந்த படம் "சகலகலவல்லவன்" இப்படத்தில் மற்றொரு நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார் இப்படம் திருமணத்தின் பின் பிடிக்காத கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகளும் பிரச்சனையும் பற்றியே ஆனால் எதிர்பார்த்தது போல் இப்படம் வெற்றி பெறவில்லை
கமல் உடன் இரண்டாவது முறை இணைந்த படம் "தூங்கவனம்" இப்படத்தில் த்ரிஷா ஒரு பொலீஸ் அதிகாரியாக தான் நடித்துள்ளார் இப்படத்தில் நடிக்கும் போது த்ரிஷாவுக்கு கமல் மேக்கப் போட்டு விட்டுள்ளார் . இப்படம் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது
மீண்டும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக "பூலோகம்" படம் வெளிவந்தது இப்படம் இரண்டு வருட கால தாமதத்தின் பின்னரே திரைக்கு வந்த படம் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாகவே அமைந்தது தொடர்ச்சியாக வந்த வெற்றியால் தேடி வந்தது புது பட வாய்ப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக