ஜெயம் ரவியின் மகன்களின் செயற்பாடு எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி  இவருக்கு ஆராவ் ஆயான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குழந்தைகள்  இருந்தாலும் கலைஞர் கருணாநிதி இறுதி சடங்கு நேரடியாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் போது இராணுவத்தினர் அவருக்கு  "ஸ்சலுட்"அடித்து மரியாதை செய்ததை பார்த்து அவர்களும் எழுந்து நின்று "ஸ்சலுட்"அடித்து மரியாதை செய்தனர் அந்த கல்லங்கபடம் அற்ற குழந்தைகள்
இச்செயல் பலராலும் பாரட்ப்பட்டது இது சமுக வலைதளங்களிலும் பத்திரிகையிலும் பரவலாக பேசப்படுகின்றது

கருத்துகள்