அஜித் மீண்டும் இரட்டை வேடத்தில் வில்லதனமான பாத்திரத்தில் நடித்துப் படம் "வில்லன் " புத்தி சுஜதினமான நோயாளியாக ஒருவரும் நோயாளிக்கு உதவி செய்ய திருடி கொடுக்கும் வில்லனாகவும் இரு வேடத்திலும் மிகச்சிறப்பாக நடித்து மாபெரும் வெற்றி படமாக மாற்றினார்.
அஜித்தின் " என்னை தாலாட்டு வருவாலோ" இப்படம் உருவாகி சில வருடங்கள் பின்னரே வெளியாகியது. திமிர் பிடித்த பெண்ணின் திமிருக்கு பலியாகும் இளைஞனாக நடித்திருந்தது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது
அஜித் மீண்டும் கார், மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட தொடங்கியதில் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் இந்த நிலையில் வெளிவந்த திரைப்படம் ஆன்சநாயர் இப்படம் அஜித்தின் இடைவெளியை நிரப்ப வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர் பார்த்தது போல் வெற்றி பெறவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக