பலரது கனவு நாயகன் அஜித் குமார் 😍😍😍 கனவு காண்பது எல்லோரது உரிமை அதை போல் வாழும் அஜித் கனவுக்காகவும் வாழ்க்கையின் வெற்றிக்காகவும் போராடுக்கின்றார்.
அதற்கு தனது இன்பங்களை இழந்து வாழ்வின் "முகவரி " தொலைத்த இளைஞனாக தன்னை தேர்த்தி குடும்ப கஸ்டத்துகாக வேலைக்கு போய் பின் வாழ்வில் எதிர்பார்த்த அனைத்தையும் சாதிக்கும் இளைஞன்
அதற்கு தனது இன்பங்களை இழந்து வாழ்வின் "முகவரி " தொலைத்த இளைஞனாக தன்னை தேர்த்தி குடும்ப கஸ்டத்துகாக வேலைக்கு போய் பின் வாழ்வில் எதிர்பார்த்த அனைத்தையும் சாதிக்கும் இளைஞன்
அஜித் மீண்டும் இரட்டை நாயகன் கதையில் இணைந்த படம் துர்அதிஸ்டசாலி என்ற பெண்ணின் வாழ்வில் இன்பத்தையும் அதிஸ்டத்தையும் கொடுக்கும் நாயகனாக " கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் " என கண்ணால் காதல் செய்தார். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்தனர்
அஜித் சிம்ரன் மீண்டும் இணைந்த படம் "உன்னை கொடு என்னை தருவேன்" அழகிய பாடல்கள் எல்லோரையும் கவர்ந்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை
கருத்துகள்
கருத்துரையிடுக