வித்தியாசமான படங்களை மட்டுமே ஜெயம் ரவி தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளனர் வந்தார் அப்படியான படமே "மிருதன்" 'மிரு'கத்தின் கொடூரமான குணத்தை கொண்ட மனி'தன்' ஆகும் தனது நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தினார்.
கூடு விட்டு கூடு பாயும் விளையாட்டின் விடையே "போகன்" அரவிந்சாமியின் இயல்பான குணத்தை தன்னகத்தே கொண்டு மிக தத்துருவமாக நடித்தார்.
ஜெயம் ரவியின் பேச்சே பல படங்களில் பல கோடி ரசிகர்களை கவர்ந்தது அப்படி இல்லாமல் முழு படமும் பேசாது ஒரு காட்டுவாசியாக தனது கூட்டத்தை பிரிந்த துயர் காதல் என்ற அனைத்தையும் தனது முக பாவனையில் மூலம் உணர்ச்சிகளை அழகே வெளிப்படுத்தினார் "வனமகன்" என்று
இது உங்களுக்கு பிடித்திருந்தால் share செய்யுங்கள் ஜெயம் ரவியின் அடுத்த பகுதி வேண்டும் என்றால் Share செய்து cmt போடுங்கள் JR என்று அதே போல் உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை வேண்டும் என்றாலும் share செய்து பெயரை cmt அ
கருத்துகள்
கருத்துரையிடுக