அழகிய குழந்தை முகம் கொண்டு அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வெற்றி வாகை சூடிக்கொண்டார் "தாம் தூம்" மூலம்
அழகிய உணர்வுகளை முக பாவனையில் காட்டி காதலின் பிரிவின் வலியை கண்ணில் பேசி தித்திக்கும் "திபாவளி"யை பரிசாக கொடுத்தார்.
இயக்குனர் ஆகும் ஆசையுடன் திரையுலகில் கால் பதித்த இளைஞரின் நடிப்பு இத்தனை முதிர்ச்சி அடைந்த என்று பேச வைத்த படம் திரையுலகில் முன்னணி நடிகன் என்ற ஆசனம் போட்டு கொடுத்த படம் " பேராண்மை "
கவலை ஏதும் இன்றி வாழ்ந்த இளைஞன் வாழ்க்யில் அற்புத உறவு கொண்டுவந்த தேவதை அவள் பிரிவின் துயர் அவனை அவள் காதலை தேடி வந்தான் " எங்கேயும் காதல் " என்று எல்லோர் மனதிலும் காதலை விரைந்ர்
கருத்துகள்
கருத்துரையிடுக