காற்றுள்ள போது தூற்றிக்கொள்🍃🍃🍃🍃🍃🍃🍃
இப்பழமொழிக்கு இரு வேறுபட்ட கருத்துள்ளது
எம்மை தேடி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது நாம் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே
அறுவடை செய்த நெல்லை புடைக்கும் போது காற்று அடித்தால் பயன் அற்ற நெல் விழுந்து விடும் அதனாலே காற்றுள்ள போது நெல் புடைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்
இப்பழமொழிக்கு இரு வேறுபட்ட கருத்துள்ளது
எம்மை தேடி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது நாம் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே
அறுவடை செய்த நெல்லை புடைக்கும் போது காற்று அடித்தால் பயன் அற்ற நெல் விழுந்து விடும் அதனாலே காற்றுள்ள போது நெல் புடைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்
இவ்விரு கருத்துகளையும் தான் இப்பழமொழி குறிக்கின்றது
கருத்துகள்
கருத்துரையிடுக