உலகத்தில் உள்ள சொற்களில் மகத்துவமான சொல் அம்மா. எந்த குழந்தையின் வாயில் இருந்து வரும் முதல் சொல் அம்மா.உலகத்தில் உள்ள வலிகளிலே கொடுமையானது பிரசவவலி ஒவ்வொரு தாயும் தன் பிள்ளை மேல் கொண்ட அளவு கடந்த பாசத்தால் அந்த வலியை கூட ஒரு சுகமாக மாற்றியுள்ளனர்
''தாயை சிறந்த கோயிலும் இல்லை " என்ற வாக்கு இணங்க ஒரு தெய்வம் போல் எமது தேவைகளை அறிந்து அதை நாம் கேட்பதற்கு முன் நிறைவேற்றும் தெய்வம் அம்மா.
ஒரு பெண் அவளது கணவன் உழைத்து கொடுத்தால் தான் சாப்பாடு சமைப்பால் ஆனால் தன் பிள்ளை கஷ்டப்படும் என்று இருப்பதை சமைத்து கொடுப்பால் தாய். எனக்கு உயிர் கொடுத்து தன் இரத்ததை பாலாக்கி பசியாற்றி எமது சந்தோசத்திற்காக பல கனவுகளை மனத்திற்குள் புதைத்து கொண்டு இரவு பகல் என பார்க்காது " தலைக்கு மேல் வளர்ந்தாலும் தாய்க்கு பிள்ளை" என்று சொல்வது போல் உணவுற்றி அரவணைத்து அன்புடன் வளர்க்கும் அளவு கடந்த பாசம் கொண்டவள் அம்மா.
உன் உயிரிலும் மேலான உயிர் உன் தாய்
உன் உயிரிலும் மேலான உயிர் உன் தாய்
இது உங்களுக்கு பிடித்திருந்தால் அதிகம் பெயரை சென்றடையும் வண்ணம் பகிருங்கள் ♁♁♁
Please share this post
கருத்துகள்
கருத்துரையிடுக