எமது முதாதயர் சில கருத்துத்துகளை கூறியுள்ளார் அவற்றின் சரியான அர்த்தம் தெரியாமல் நாங்கள் தவறாக தெரிந்து கொண்ட விஷயங்களில் ஒன்று பற்றி பார்ப்போம்
🐱 பூனை குறுக்காக போனால் கூடாது 🐱 இதை நாம் அபசகுனமாகவே பார்க்கின்றோம் அதாவது நாம் செல்லும் வேலை சரியாக நடக்காது என்று கூறியுள்ளோம்.
ஆனால் அதுவல்ல உண்மையான அர்த்தம் முற்காலத்தில் அரசர்கள் போருக்கு செல்லும் வழியில் பூனை குறுக்காக வந்தால் செல்ல கூடாது என்பதே அதாவது பூனை குறுக்காக போகின்ற இடம் என்றால் மக்கள் அதிகம் வாழ்கின்ற இடம் என்று அர்த்தம் இதனால் மக்கள் பாதிப்பு அடைவார்கள் எனவே அரசர்கள் வேறு வழியால் செல்லவேண்டும் என்பதே அர்த்தம் .💐🌼🌺🤔🌺🌼💐
கருத்துகள்
கருத்துரையிடுக