ஜெயம் ரவியின் நட்சத்திர பயணம் 2

இயற்கையுடன் காதல் கொண்டு தன் காதலை அழகிய "மழை " துளி மூலம் வெளிப்படுத்தினார்

பெண்களின் இதயத்தை தன் நகைச்சுவை கலந்த குறும்பால் திருடிச்சென்றார் " இதயத்திருடன்" மூலம்.
இளமை துடிப்பும் குறும்பு தனமான பேச்சும் நடுவில்  உருவாகும் மோதல்  அது காதலாக மாறும்  அழகு. அந்த காதலுக்காக விவசாயம் செய்யும்  புன்னகை நாயகாக அழகிய  நடிப்பை வெளிப்படுத்தி "உனக்கும் எனக்கும் "மூலம் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே தன்னகத்தே கொண்டார் 

அப்பாவின் பாசனத்திற்கு கட்டுப்பட்டு தன்விருப்பங்களை வெறுத்து  அப்பாவிற்கு பிடித்தது போல்  வாழும் அப்பாவி மகனுக்கு  தன்வாழ்கை துனை தன் விருப்பம்போல்  தேடி பெற்றோரின் சம்மதத்துடன்  வாழ்த்துக்கள் நினைக்கும்  அப்பாவி மகனாக  உலகத்தில் தாயின் நெஞ்சில் குடிக்கொண்டார்  " சந்தோஸ் சுப்பிரமணியம் "என்ற  நல்லமகனாக.

கருத்துகள்