பழமொழி விளக்கம் 🤔😀😀🤔

ஊரார்  பிள்ளையை ஊட்டி  வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் 🤔😀🤔
இதன் அர்த்தம்  அதாவது நாம்  புரிந்துகொண்டது பிறருக்கு நல்லது செய்தால் எமக்கு தேவையான  உதவிகளும் நடக்கும்  என்றும்

ஆதரவற்ற பிள்ளைகளுக்கு  நாம் உதவி செய்ததால்  எங்கள் பிள்ளைகளுக்கு  புண்ணியம் கிடைக்கும்  அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று

ஆனால்  அதன் உண்மையான அர்த்தம்  உங்கள் வீட்டிற்கு வரும் மருமகன்  அல்லது மருமகளை  மகிழ்ச்சியாக பார்த்துகொண்டால் உங்கள் பிள்ளை (மகன்,மகள்) மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று

கருத்துகள்